ரயில்வே பாதுகாப்புப் படையில் (ஆர்பிஎஃப்) 9000 கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான ஆள்சேர்ப்பு தொடர்பான அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவிலை என்று இந்திய ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. முன்னதாக, ரயில்வே பாதுகாப்புப் படையில் காலிப்பணியிடங்கள் தொடர்பான அறிவிப்பு பல்வேறு […]
Continue readingகையில காசு வந்த உடனே பறந்து போகுதா? இதை செய்தால் போதும்
கையில் காசு வந்தால் உடனே செலவாகி விடுகிறது. அதற்கு முதலில் பணத்தை நாம் எப்படி சேமிப்பது அல்லது எப்படி உருவாக்குவது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். வாருங்கள் தெரிந்து கொள்ளலாம். இப்போ நீங்க எங்க இருக்கீங்க? […]
Continue readingஇந்தியாவில் கிட்டத்தட்ட 69% ஊழியர்களின் வேலைக்கு ஆபத்து… காரணம் தெரிஞ்சா அப்டியே ஷாக் ஆகிருவீங்க!
இந்தியாவில் கிட்டத்தட்ட 69 சதவீத வேலைகள் ஆட்டோமேஷன் காரணமாக அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளது. ஏனெனில் நாடு, அதன் ஒப்பீட்டளவில் இளம் தொழிலாளர்களுடன், அடுத்த 20 ஆண்டுகளில் 160 மில்லியன் புதிய தொழிலாளர்களை பணியமர்த்த உள்ளது […]
Continue readingஇனி டிஎன்பிஎஸ்சி மூலம் உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணி – யார் விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு செய்தி மக்கள் தொடர்புத் துறையில் உள்ள உதவி மக்கள் தொடர்பு (அலுவலர்) நேரடி நியமனம் இனி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு பொது […]
Continue readingவிப்ரோ நிறுவனத்தில் வேலை – அனுபவம் வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
விப்ரோ லிமிடெட் இந்தியாவில் பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு உலகளாவிய தகவல் தொழில்நுட்ப சேவைகளை வழங்கும் ஒரு நிறுவனமாகும். தற்போது விப்ரோ நிறுவனத்தில் காலியாக உள்ள Lead Administrator பணிக்கு பல்வேறு காலியிடம் உள்ளதாக அறிவித்துள்ளது. […]
Continue readingBECIL vacancy 2022: மத்திய அரசு வேலை…10ம் வகுப்பு தேர்ச்சி போதும் – சம்பளம் எவ்வளவு தெரியுமா?
பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியன் லிமிடெட் (BECIL) நிறுவனத்தில் MTS மற்றும் Patient Care Attendant ஆகிய பணிகளுக்கு காலியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. MTS பணிக்கு 50 இடங்களும் Patient Care Attendant […]
Continue readingஊராட்சி ஒன்றியங்களில் வட்டார ஒருங்கிணைப்பாளர் பணி
புதுக்கோட்டை மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்டம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் கீழ் 8 ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள 11 வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் (Block Coordinator) பணியிடங்களுக்கு […]
Continue readingஅஞ்சல் ஆயுள் காப்பீட்டு முகவர்கள் பணி.. எந்த எழுத்துத் தேர்வும் இல்லை
அஞ்சல் ஆயுள் காப்பீட்டு முகவர்கள் தேர்வுக்கு ஆகஸ்ட் 18 அன்று சென்னை மத்திய கோட்ட அலுவலகத்தில் நேர்காணல் நடைபெறுகிறது. இதுகுறித்து, சென்னை மத்திய கோட்ட முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், திவ்யா சந்திரன் வெளியிட்ட […]
Continue reading1,59,062 பேரை பணியமர்த்தும் பணிகள் நடைபெற்று வருகிறது: ரயில்வே துறை
இந்திய ரயில்வேத் துறையில் 1 லட்சத்தி 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருவதாக மத்திய ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. முன்னதாக, ரயில்வேத் துறையில் உள்ள பல்வேறு […]
Continue readingவேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மாதம்தோறும் உதவித் தொகை பெறலாம்… அரசின் இந்த திட்டம் உங்களுக்கு தெரியுமா
மாநிலத்தில் மொத்த மக்கள் தொகையில், 15 வயதுக்கு மேற்பட்ட உழைக்கும் மக்களின் (Worker Age Population) எண்ணிக்கை 68% ஆகும். இதில், 58.6% சதவீதம் அளவிற்கு பணியாற்றி/அல்லது பணியைத் தேடி வருவதாக கூறப்படுகிறது. 14 […]
Continue reading